tag:blogger.com,1999:blog-39645178995698887482008-09-25T13:39:29.767+05:30Tamil Media Networktamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.comBlogger234125tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-55013789750911714432008-09-25T13:39:00.000+05:302008-09-25T13:39:29.775+05:302008-09-25T13:39:29.775+05:30SLA cautions continuous curfew in Jaffna<a href="http://www.tamilnet.com/">TamilNet</a>: "Sri Lanka Army (SLA) in Jaffna cautioned Wednesday UN humanitarian organization and its other institutions functioning in Jaffna peninsula to maintain food stocks enough for three days in case a continuing curfew being imposed in the peninsula during eventual military measures on Liberation Tigers of Tamil Eelam (LTTE) on the Front Defence Line areas or on targets within the peninsula in the coming days, sources in Jaffna said. Residents in Jaffna say this could be a measure of the SLA to transport troops and weapons, unseen by the public, to the northern FDL areas."tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-43081856069266044072008-09-23T09:34:00.000+05:302008-09-23T09:34:06.231+05:302008-09-23T09:34:06.231+05:30Jaffna Catholics stage peace rally<a href="http://www.tamilnet.com/">TamilNet</a>: "More than two thousand Catholics from different areas of Jaffna peninsula, heeding the call by Commission for Justice and Peace (CJP) of the Catholic diocese of Jaffna to mark the International Peace Day, assembled at the respective parish churches Sunday early morning before proceeding in a prayer procession towards Manippaay St.Anthony's church."tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-59161254011872064422008-09-21T12:58:00.000+05:302008-09-21T12:58:39.137+05:302008-09-21T12:58:39.137+05:30விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்: "சண்டே ரைம்ஸ்"<a href="http://www.puthinam.com/full.php?2b34OOc4b3cU6D124de1VoA0a03m4AKd4d3AImA3e0dU0MtZce04f1e62ccbAcYO3e">Puthinam Tamil Daily News Page @ Puthinam.com</a>: "தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களை தருவித்துள்ளனர் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது."tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-3263907296941615932008-09-21T12:15:00.000+05:302008-09-21T12:15:34.593+05:302008-09-21T12:15:34.593+05:30TamilNet: 21.09.08 Heavy fighting breaks out in southwest frontiers of Ki'linochchi district<a href="http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26999">TamilNet: 21.09.08 Heavy fighting breaks out in southwest frontiers of Ki'linochchi district</a>: "Heavy fighting has broke out between the Sri Lanka Army (SLA) and the fighting formations of the Liberation Tigers of Tamileelam (LTTE) in the southwest frontiers of Ki'linochchi district, at Vanneari, Akkaraayan and the interior of Mu'rika'ndi at 5:50 a.m. on Sunday."tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-61098656693961803692008-09-19T20:56:00.000+05:302008-09-19T20:56:02.710+05:302008-09-19T20:56:02.710+05:30உதவி நிறுவனங்கள் வெளியேற்றம்; தொடரும் இனச்சுத்திகரிப்பு:<a href="http://www.puthinam.com/">Puthinam Tamil Daily News Page @ Puthinam.com</a>: "சிறிலங்கா படைகளின் இராணுவ நெருக்குவாரங்களினால் பாரிய மனித பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கும் வன்னி மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் படியும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசுக்கு அழுத�"tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-81615063950817526042008-09-19T20:53:00.000+05:302008-09-19T20:53:37.356+05:302008-09-19T20:53:37.356+05:30Bodies of returning refugees washed ashore off Jaffna<a href="http://www.tamilnet.com/">TamilNet</a>: "Seven corpses, including two children, a male and four females had been washed ashore in the last couple of days in the islets of Jaffna. One of four female corpses washed ashore was identified by the victim's brother Thursday as one of the refugees returning from Tamil Nadu, India, triggering fears of boats capsizing in the Palk Strait. People wonder at the circumstances leading to the risky return of refugees from Tamil Nadu at this juncture of war, report sources in Jaffna."tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-44148587019955526732008-09-16T17:11:00.000+05:302008-09-16T17:11:08.843+05:302008-09-16T17:11:08.843+05:30SLAF bombardment kills 3 civilians near Mu'rika'ndi<a href="http://www.tamilnet.com/">TamilNet</a>: "Sri Lanka Air Force (SLAF) bombers attacked a civilian settlement killing three Internally Displaced Persons (IDPs) who were dismantling their huts and preparing to leave their location between 55th Mile Post and Mu'rika'ndi Tuesday around 11:00 a.m., medical sources said. Three IDPs sustained injuries in the bombardment. Six SLAF bombers were engaged in bombing three locations, each twice Tuesday morning in Vanni. A civilian was wounded around 6:50 a.m., when the bombers attacked Udaiyaarkaddu area in Mullaiththeevu district. The SLAF bombers also attacked another location in Puthukkudiyiruppu in Mullaiththeevu district, according to initial details."tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-28436139028837152492008-09-15T21:43:00.000+05:302008-09-15T21:43:46.343+05:302008-09-15T21:43:46.343+05:30TamilNet: 15.09.08 Heavy fighting in Akkaraayan, arms seized, 3 SLA bodies recovered - LTTE<a href="http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26949">TamilNet: 15.09.08 Heavy fighting in Akkaraayan, arms seized, 3 SLA bodies recovered - LTTE</a>: "The Liberation Tigers of Tamileelam (LTTE) officials in Vanni told media that their forces were engaged in a stiff fighting with the Sri Lanka Army (SLA) that launched a fresh attempt to advance in the south of Akkaraayan Monday while the SLA shelling reached the A9 highway. The Tigers said their fighters have located dead bodies of three SLA soldiers and seized heavy weapons including six RPG launchers, nine LMGs and more than 20 assault rifles from the battlefield, causing heavy casualties to the SLA."tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-4842256254479943642008-09-10T07:13:00.001+05:302008-09-10T07:16:09.878+05:302008-09-10T07:16:09.878+05:30வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TESsScB7Bgk/SMcmyx9lMwI/AAAAAAAAAB8/M_rnEgthqqw/s1600-h/vavuniya_attack_20080909.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_TESsScB7Bgk/SMcmyx9lMwI/AAAAAAAAAB8/M_rnEgthqqw/s320/vavuniya_attack_20080909.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5244202944943174402" /></a><br /><br />வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கா படைத்தலைமையகத்தின் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த கண்காணிப்பு கதுவீ (ராடர்) முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. வான்புலிகளின் வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளன. படைத்தளத்தின் மீது கேணல் கிட்டு பீரங்கி படைப்பிரிவினர் நடத்திய செறிவான ஆட்லறி தாக்குதலில் படையினருக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.<br /><br />வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கா படைத்தளத்தின் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:<br /><br />சிறிலங்கா படையினரின் வன்னித்தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படையினரின் வான் கண்காணிப்புக் கதுவீ அல்லது ராடார் நிலையத்தை இலக்குவைத்து இன்று அதிகாலை 3:05 மணிக்கு கரும்புலிகள் அதிரடித்தாக்குதலை நடத்தினர். இதில் அந்த கதுவீ - ராடர் - நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது.<br /><br />அதிஉயர் பாதுகாப்புக்கொண்ட சிறிலங்கா வான்படை மற்றும் வன்னி கூட்டு நடவடிக்கை தலைமையகம் உள்ளடங்கிய தளத்திற்குள் கரும்புலிகள் ஊடுருவி உள்நுழைந்து தாக்குதல் நடத்திய அதேவேளை, இவர்களின் உதவியுடன் படைத்தளத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி தாக்குதல்களும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரின் செறிவான ஆட்லறி பீரங்கித்தாக்குதலும் நடத்தப்பட்டன.<br /><br />இத்தாக்குதல்களில் சிறிலங்கா படையினர் 20-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வெடிபொருள் களஞ்சியங்களும் தொலைத்தொடர்புக்கோபுரமும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகமும் வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் வன்னித்தலைமையகமும் சிறப்புப்படையணியின் வன்னித்தலைமையகமும் பெரும் சிதைவுக்குள்ளாகின.<br /><br />தாக்குதல் நடத்திய வான்புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின.<br /><br />இத்தாக்குதல்களில் கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவைத்தழுவி தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகஞ்செய்தனர்.<br /><br />சிங்கள படைத்தலைமைக்கும் அரசுத்தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில் தாய்மண் விடுதலைக்காக வித்தானவர்களின் விவரம்:<br /><br />கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி<br /><br />கரும்புலி மேஜர் ஆனந்தி<br /><br />கரும்புலி கப்டன் கனிமதி<br /><br />கரும்புலி கப்டன் முத்துநகை<br /><br />கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்<br /><br />கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்<br /><br />கரும்புலி மேஜர் நிலாகரன்<br /><br />கரும்புலி கப்டன் எழிலகன்<br /><br />கரும்புலி கப்டன் அகிலன்<br /><br />கரும்புலி கப்டன் நிமலன் ஆகியோர் வீர காவியமாகினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-67993813015137698012008-09-10T07:09:00.002+05:302008-09-10T07:12:49.609+05:302008-09-10T07:12:49.609+05:30இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய புலிகளின் வானூர்தி தாக்குதல்: பழ.நெடுமாறன்இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.<br /><br />இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:<br /><br />வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது.<br /><br />சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.<br /><br />இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கூடாது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பலமுறை கூறிவிட்டார்.<br /><br />ஆனால் நடைமுறையில் இராணுவ ரீதியான தீர்வு காண முயலும் சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்திய அரசு செய்து வருவது தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது.<br /><br />இந்த தகாதப் போக்கினை உடனடியாக கைவிடுமாறு இந்திய அரசை வற்புறுத்துகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />நன்றி: புதினம்tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-70306097851883535672008-06-24T11:16:00.001+05:302008-06-24T11:16:50.108+05:302008-06-24T11:16:50.108+05:30மூதூர் படுகொலை: அனைத்துலக விசாரணையை எதிர்நோக்கும் சிறிலங்காதிருகோணமலை மாவட்டம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் அமைப்பு பணியாளர்களின் விசாரணைகளை அனைத்துலக நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான ஆதரவுகளை பிரான்ஸ் அனைத்துலக சமூகத்திடம் எதிர்பார்த்து வருவதாக பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.<br /><br />இது தொடர்பில் பிரான்ஸ் பட்டினிக்கு எதிரான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:<br /><br />எமது அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைய அனைத்துலக விசாரணைகளுக்கு தேவையான அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளை திரட்டுவதற்கு ஆதரவளிப்பதாக பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் தெரிவித்துள்ளார்.<br /><br />இந்த விசாரணைகளுக்கான ஆதரவுகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வந்துள்ளது.<br /><br />எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் ஏற்ற பின்னர், இது தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுக்கள் பிரான்ஸ் அரச அதிகாரிகளுக்கும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளன. <br /><br />"மூதூர் படுகொலைக்கான நீதி" என்ற பட்டினிக்கு எதிரான அமைப்பின் போராட்டம் பிரான்ஸ் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.<br /><br />எனவே அனைத்துலக விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் அதிகரித்துள்ளன.<br /><br />இதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு முன்னெடுத்து வரும் போதும் எமது அமைப்பும் அனைத்துலகத்தின் கவனத்தைப்பெறும் வண்ணம் தனது போராட்டத்தை அனைத்துலக ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வரும்.<br /><br />இதற்கான நடவடிக்கைகளை நாம் படிப்படியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். முதலில் பிரான்ஸ் அரசாங்கத்திடமே கோரிக்கைகளை விடுத்துள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 17 ஆம் நாள் இந்த போராட்டத்தை பட்டினிக்கு எதிரான அமைப்பு ஆரம்பித்திருந்தது.<br /><br />மூதூர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வருவதாக தெரிவித்த பட்டினிக்கு எதிரான அமைப்பு, இலங்கையிலிருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.<br /><br />நன்றி: புதினம்tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-71765596596190333392008-06-24T11:15:00.001+05:302008-06-24T11:15:56.201+05:302008-06-24T11:15:56.201+05:30ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைக்கின்றது: வைகோ குற்றச்சாட்டுஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.<br /><br />இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று திங்கட்கிழமை (23.06.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:<br /><br />மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, சிறிலங்கா அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.<br /><br />மேலும் இந்திய அரசின் வெளிப்படையான இரகசியமான நயவஞ்சகமான கண்டிக்கத்தக்க செயல்களால் அது மேலும் தெளிவாகத் தெரிய வருகிறது.<br /><br />2008, ஜூன் 20 ஆம் நாள் வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்புச் செயலாளர் திரு.விஜயசிங் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழு, சிறிலங்கா அரசுடன் இருதரப்புச் செய்திகளையும் கலந்தாலோசிப்பதற்காக கொழும்பு சென்றடைந்ததாக இந்தியாவிலும், இலங்கையிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது.<br /><br />அங்கு சென்ற இந்தியக் குழு, அந்நாட்டு அரச தலைவர் திரு.மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.கோத்தபாய ராஜ்பக்சவையும், அதிபரின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க அவர்களையும் சந்தித்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது. அவர்களின், பயணம் ஒரு பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.<br /><br />சிறிலங்கா அரச தலைவர் அலுவலகத் தரப்பில் ஆதாரபூர்வமாக பத்திரிகையாளர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியில், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இங்கு வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழு இலங்கைத் தீவின் பாதுகாப்பு அம்சங்கள், வடக்குப் பகுதியில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல், வடமேற்கு இலங்கைக் கடற்பகுதியில் ஊடுருவும் இந்திய மீனவர்கள் பிரச்சினை, மேலும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கொழும்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாடு தொடர்பான செய்திகள் உள்ளடக்கிய பல்வேறு செய்திகளையும், பிரச்சினைகளையும் விவாதிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்டும் வரும் சிறிலங்கா இனவாத அரசுக்கு இந்த அரசு செய்யும் எல்லாவித இராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்று நேரிலும், கடிதம் மூலமாகவும் நான் மீண்டும், மீண்டும் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது, சிறிதும் அக்கறையின்றி பொறுப்பற்ற முறையில் தூக்கி வீசப்படுகிறது.<br /><br />ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 ஆம் ஆண்டில் இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும்- இந்திய அரசு, சிறிலங்கா அரசுக்குத் தேவையான அனைத்து இராணுவத் தளபாடங்களையும் வழங்கி அந்நாட்டு இராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை செய்வதற்குண்டான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-45892110944368305122008-06-24T11:13:00.000+05:302008-06-24T11:14:58.766+05:302008-06-24T11:14:58.766+05:30சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும்: பா.நடேசன்சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.<br /><br />கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:<br /><br />மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றோம்.<br /><br /><br /><br /><br />ஒவ்வொரு மாவீரர்களின் நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் போதும் மாவீரர்கள் எந்த குறிக்கோளுக்காக வாழ்ந்தார்கள் எந்த குறிக்கோளுக்காக தமது உயிர்களை ஈர்ந்தார்கள் என்பதனை நினைவு கூர்வது அவசியமாகும்.<br /><br />துச்சாதரனின் போராட்ட வாழ்வை எடுத்துப் பார்ப்போமானால் 9 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப்பணியை முன்னெடுத்துச் செல்பவராக அவர் இருந்துள்ளார்.<br /><br />விடுதலைப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்வதற்கு பல களமுனை வெற்றிகள்தான் காரணமாக இருந்துள்ளது.<br /><br /><br />அரசியல் நகர்வுகள், களமுனை நகர்வுகள், இராஜதந்திர நகர்வுகள் எனப் பல நகர்வுகள் வெற்றியைத் தீர்மானித்தாலும் சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள், திருப்புமுனைகள் தான் எமது போராட்டத்தின் வெற்றியை தீர்மானித்திருக்கின்றன.<br /><br />மேஜர் துச்சாதரனின் போராட்ட வாழ்வில் பல களச்சமர்கள் வெற்றி கொள்வதற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளன.<br /><br />போர் முனையில் வேவுப்பணியை தொடராகச் செய்ததன் மூலம் சண்டைகள் பல வெற்றிகொண்டதற்கு இவர் முதன்மைப் பங்கு வகித்துள்ளார்.<br /><br />அதிகளவு காலம் சிறிலங்காப் படைத்தளங்களுக்குள் இவரின் காலம் கழிந்திருக்கின்றது. அற்புதமான வெற்றிகளைப் பெறுவதற்கு மேஜர் துச்சாதரனின் பங்கு முதன்மையானது.<br /><br />இன்றைய சூழலில் சிறிலங்காப் படையினர் பல போர்முனைகளில் போர்களைத் தொடுத்திருந்தாலும் தமிழினம் ஒரணியில் திரள்வதன் மூலம் வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.<br /><br />மேஜர் துச்சாதரனின் நினைவு நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு சிறப்புத்தளபதி சசிக்குமார் ஏற்றினார்.<br /><br />தமிழீழத் தேசியக் கொடியினை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.<br /><br />மேஜர் துச்சாதரனின் திருவுருவப்படத்தினை தளபதி கேணல் ஜெயம் திரை நீக்கம் செய்தார்.<br /><br />துச்சாதரனின் உடன்பிறப்பு அலெக்சின் துணைவியார் சுயதர்சினி சுடர்ஏற்றி மலர்மாலைச் சூட்டினார்.<br /><br /><br /><br />மலர்மாலையினை விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோகி சூட்டினார்.<br /><br />விழாச்சுடர்களை மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் கண்ணன், கல்விக்கழக துணைப் பொறுப்பாளர் புலிமறவன் ஆகியோர் ஏற்றினர்.<br /><br />தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், மாவீரர் நடனம் என்பன நடைபெற்றதனைத் தொடர்ந்து வரவேற்பு உரையினை துச்சாதரன் கல்வி நிலைய ஆசிரியர் சங்கரன் ஆற்றினார்.<br /><br />தலைமையுரையினை ஆசிரியர் தர்சன் நிகழ்த்தினார்.<br /><br />நினைவுரையை சமர் ஆய்வுப் பொறுபபாளர் யோகி ஆற்றினார்.<br /><br />போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை பா.நடேசன், தளபதி கேணல் ஜெயம், சசிக்குமார், யோகி அருண் ஆசிரியர் ஆகியோர் வழங்கினர்.<br /><br />அரங்கில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், இசை நிகழ்ச்சி ஆகியன இடம்பெற்றன.<br /><br /><br />நன்றி: புதினம்tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-26115766135002073722008-06-24T11:11:00.000+05:302008-06-24T11:12:42.276+05:302008-06-24T11:12:42.276+05:30மட்டக்களப்பில் கிளைமோர்த் தாக்குதல்: 3 காவல்துறையினர் பலிமட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறை கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.<br /><br />ஆயித்தியமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:15 மணியளவில் ஆற்றில் குளிக்கச் சென்றுகொண்டிருந்த போது இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.<br /><br />இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.<br /><br />கொல்லப்பட்டவர்கள் எஸ்.எச்.சந்தான, பி.எம்.சமீர மற்றும் ரி.இந்திக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.<br /><br />படுகாயமடைந்த கே.அமில என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.<br /><br />சம்பவம் நடைபெற்ற பகுதியானது ஆயித்தியமலை காவல்துறையினரின் காவலரணிலிருந்து 400 மீற்றர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />நன்றி: புதினம்tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-5697233557970159652008-06-23T08:59:00.001+05:302008-06-23T08:59:33.992+05:302008-06-23T08:59:33.992+05:30வவுனியாவில் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 18 படையினர் பலி- 31 பேர் காயம்- 3 உடலங்களும் படைப்பொருட்களும் மீட்புவவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.<br /><br />இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:<br /><br />பாலமோட்டையில் இருந்து மும்முனைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளைத் தொடங்கினர்.<br /><br />இதில் படையினர் இருமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் காலை 7:00 மணியளவில் முறியடிக்கப்பட்டன.<br /><br />ஒருமுனையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்புத் தாக்குதல் இன்று பிற்பகல் 3:45 மணிவரை நீடித்தது.<br /><br />இம்முனையும் பின்னர் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.<br /><br />இம் முறியடிப்புத் தாக்குதலில் 18 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 31 படையினர் காயமடைந்துள்ளனர்.<br /><br />படையினரின் 3 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கடுமையாக சிதைந்துள்ளன.<br /><br />ரி56-2 ரக துப்பாக்கிகள் - 03<br /><br />பைகள் - 03<br /><br />தண்ணீர் கொள்கலன்கள் - 06<br /><br />ரவைக்கூடுதாங்கி அணிகள் - 03<br /><br />ரவைக்கூடுகள் - 08<br /><br />மற்றும் ரவைகள் கைக்குண்டுகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.<br /><br />நன்றி: புதினம்tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-31173872548794041212008-06-23T08:53:00.000+05:302008-06-23T08:55:45.566+05:302008-06-23T08:55:45.566+05:30களுவாஞ்சிக்குடியில் சிறிலங்காப் படையினரால் 2 குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை- 10 பேர் காயம்மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலையடுத்து சிறிலங்காப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான தாக்குதலில் 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.<br /><br />கொல்லப்பட்ட இருவரில் பழுகாமத்தைச் சேர்ந்த சிவராஜா இராஜேந்திரன் (வயது 22) என்ற இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 25 வயதுடைய மற்றைய இளைஞர் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.<br /><br />இந்த இருவரும் குடும்பஸ்தவர்கள் எனவும் கட்டடத் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகின்றது.<br /><br />களுதாவளை நாகதம்பிரான் ஆலய உற்சவ நிகழ்வு நடைபெற்ற வேளையில் கிளைமோர்த் தாக்குதல் நடைபெற்றது.<br /><br />இதில் 2 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்தே சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.<br /><br />சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்த படையினர், வீடு வீடாக தேடுதல் நடத்தி பொதுமக்களை மிகக்கடுமையாகத் தாக்கியதாகவும் 100-க்கும் அதிகமானோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் தொவிக்கப்பட்டது.<br /><br />நன்றி: புதினம்tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-34554758998004305322008-06-13T19:07:00.002+05:302008-06-13T19:13:44.158+05:302008-06-13T19:13:44.158+05:30மன்னார் பெரியமடு நோக்கிய படையினரின் ஆக்கிரமிப்பு முறியடிப்பு : 20 படையினர் பலமன்னார் பெரியமடுப்பகுதியூடாக சிறீலங்கா படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நான்குமுனைகளின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிநோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.<br /><br />கடுமையான எறிகணை மற்றும் ஆட்டிலெறி சூட்டாதரவுடன் பெரியமடு குளகட்டு பகுதியின் இடதுகரையூடாக முன்னகர முற்பட்ட படையினரை கடுமையாக சுமார் 8 மணிநேரத்திற்கு அதிகமாக முன்னகர முடியாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.<br />இதேவேளை பெரியமடு குளத்தின் தென்பக்கமாகவும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றதாகவும் இதனை தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்குதல்களை தொடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.<br /><br />மற்றுமொரு அணியினர் பாலம்பிட்டியில் இருந்து பெரியமடு நோக்கியும் டாங்கிகள் சகிதம் முன்னகர்வினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.<br /><br />இன்னமும் இருமுனைகளில் மோதல்கள் இட்பெற்றுவருவதாகவும் படையினர் பொறிவெடிகளிலும் விடுதலைப்புலிகளின் கடுமையான தாக்குதல்களிலும் சிக்கி பாரிய உயிரிழப்பை சந்தித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.<br /><br />இதேவேளை காயமடைந்துள்ள படையினரை சிறீலங்கா படையினரின் உலங்கு வானுர்திகளில் இருந்து பலதடவைகள் களமுனையினை விட்டு அகற்றும் முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டுவருதாகவும் அறியமுடிகிறது.<br /><br />இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 20ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக சிறீலங்காப் படையினர் தாக்குதல் நவடிக்கைகளை இன்று திங்கட்கிழமை நிறுத்தியுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-58286414499852612662008-06-13T19:03:00.000+05:302008-06-13T19:04:23.223+05:302008-06-13T19:04:23.223+05:30வவுனியாவில் படையினரின் காவலரண் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலிவவுனியா - மதவாச்சி வீதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது இன்று முற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.<br /><br />வவுனியா - மதவாச்சி வீதியில் பறையனாலங்குளத்தில் உள்ள காவலரணே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:45 மணியளவில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அதில் இருந்த படையினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.<br /><br />பறையனாலங்குளம் காட்டுப்பகுதி ஊடாக வந்த விடுதலைப் புலிகளின் சிறிய தாக்குதல் அணியே இத்தாக்குதலை ரி-56 ரக துப்பாக்கியால் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.<br /><br />இச்சம்பவத்தையடுத்து பறையனாலங்குளம் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.<br />puthinamtamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-61372409798417072812008-06-13T18:57:00.000+05:302008-06-13T19:00:42.032+05:302008-06-13T19:00:42.032+05:30எமது காலடியில் சிறிலங்காவின் அனைத்துப் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள்: சி.எழிலன்சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.<br /><br />பரந்தனில் நேற்று நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:<br /><br />யாழ்ப்பாணத்தில் தற்போது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்து, தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வில் யாழ். குடா கடல் தொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.<br /><br />அத்துடன் ஊரடங்குச் சட்ட நேரத்தை அதிகரித்து மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கி வருகின்றது. யாழ். குடாநாடு மிகவும் மோசமான இறுக்கமான கட்டுக்குள் நேற்றில் இருந்து உள்ளாக்கப்பட்டுள்ளது.<br /><br /><br /><br /><br /><br />இதனை விட சிறிலங்காவின் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மக்கள் வரலாறு காணாத அச்ச உணர்வினை சந்தித்துள்ளனர். இவ்வாறான நிலையில் சிறிலங்கா அரசாங்கம், குறிப்பாக சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இன்னும் சற்று தூரம்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.<br /><br />அன்று தலைவர் அவர்களை அழித்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அவரை அவர்களால் நெருங்கவே முடியவில்லை. இதே போன்றதொரு செயற்பாட்டைத்தான் தற்போது சிங்கள மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.<br /><br />தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் முன்பிருந்ததைப் போன்று இல்லாமல் தற்போது மேலோங்கித்தான் காணப்படுகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறிலங்காவுக்கான பாடத்தை வெகுவிரையில் புகட்டுவார்.<br /><br />நாம், இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை இன்று சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கொடுத்திருக்கின்றது. அது எவ்வாறு வந்துள்ளது எனில், சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன.<br /><br /><br /><br /><br /><br />உலகின் போராட்டத்தை எடுத்து பார்ப்போமாக இருந்தால், அவர்கள் எப்போது வெற்றி பெற்றார்கள் எனில், ஒரு ஆக்கிரமிப்புப் படை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அன்றுதான் அவர்கள் தோல்வியைச் சந்தித்த காலமாக மாறியிருக்கின்றது.<br /><br />வியட்நாம் விடுதலைப் போராட்டத்தில் வட வியட்நாமில் எப்போது ஆக்கிரமிப்புப் படை சென்றதோ அன்று வியட்நாம் விடுதலைக்கான நாளை குறித்துக்கொண்டது.<br /><br />எரித்திரியா விடுதலைப் போராட்டத்தில் எரித்திரிய மக்களின் சொந்த இடமான அஸ்மரா பிரதேசத்திற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் போனபோது தான் எரித்திரியா விடுதலையைப் பெற்றுக்கொள்ளும் நாளாக மாறியது.<br /><br />அதேபோன்று இன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையான வன்னிக்குள் சிறிலங்காப் படை முழுப் படையினரையும் கொண்டு வந்து விட்டிருப்பது தமிழீழத்திற்கான நாளை குறிப்பதற்கான பலமாக உருவாகியுள்ளது. இதுதான் எமது வெற்றி.<br /><br />இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் தவற விடமால் தமிழீழத்தின் வெற்றியை பெற்றெடுக்க தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்றார் சி.எழிலன்.<br /><br /><br /><br />கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பிரதேசத்தில் வீரமுரசு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.<br /><br />தேசியப் பணிக்குழு செயலாளர் சபேசன் தலைமையில் பரந்தன் மத்தி விளையாட்டுத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.<br /><br />பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் வீரமணியின் தாயார் சுடர் ஏற்ற, மலர்மாலையினை நாடக உருவாக்குநர் புதுவை அன்பன் சூட்டினார்.<br /><br />தொடர்ந்து அரங்கத்தில் தமிழ் அரங்க கல்லூரியினரின் இசை நிகழ்வும் கலையருள் கலா மன்றத்தினரின் "ஒரு தாயின் கதை" நாடகம் கலையரசி ஆசிரியரின் நெறியாள்கையில் உருவான "சங்கநாதம்" நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.<br /><br />அரங்க நிகழ்வின் சிறப்புரையினை விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் நிகழ்த்தினார்.<br />Puthinam.comtamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-72446723792782753142008-06-13T18:54:00.001+05:302008-06-13T18:56:35.680+05:302008-06-13T18:56:35.680+05:30யாழில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலையாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.<br /><br />சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் சன நடமாட்டம் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இத்துணிகரச் சம்பவம் இடம்பெற்றது.<br /><br />இச்சம்பவத்தில் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த தங்கராஜா சுலோஜன் (வயது 26), செல்வராஜா லெப்டின்ராஜ் (வயது 26) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் ஆவர். காயமடைந்தவர் ஜே.ரகுவரன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.<br /><br />கொல்லப்பட்ட லெப்டின்ராஜின் தந்தையும் தாயும் மற்றும் இரண்டு சகோதரர்களும் சில வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் லெப்டின்ராஜூம் அவரது சகோதரியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் தேடியிருந்தனர்.<br /><br />இந்நிலையிலேயே இன்று காலை லெப்டின்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.<br /><br />துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் ஒன்றான புன்னாலைக்கட்டுவனுக்குள் ஓடித் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.<br /><br />அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்கள் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களையும் ஏனைய கைதிகளையும் வழக்கு விசாரணைக்காக மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலைப்படுத்துவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.<br /><br />மேற்படி வாகனம் மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சில கைதிகளை இறக்கிய பின்னர் சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் ஊடாக பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, புன்னாலைக்கட்டுவனுக்கு அண்மையில் உள்ள பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இந்த வாகனத்தை ஆயுதமுனையில் வழிமறித்துள்ளனர்.<br /><br />வாகனம் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்தவர்களை கீழே இறங்கி வருமாறு உத்தரவிட்டுள்ளனர். வாகனத்தில் இருந்து கீழ் இறங்கிய அவர்களை நோக்கி துப்பாக்கிதாரிகள் இருவர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதில் அந்த இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.<br /><br />இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இருவரை சுட்டுக்கொன்று விட்டு வெள்ளை வானை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு உந்துருளி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் புன்னாலைக்கட்டுவன் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் ஓடித்தப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.<br /><br />ஆயுததாரிகளின் வெள்ளை வானை சம்பவ இடத்திற்கு வந்த படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.<br /><br />இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரின் சடலங்களும் தெல்லிப்பழை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.<br /><br />மல்லாகம் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.<br />puthinam.comtamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-855135085876054412008-06-13T10:56:00.001+05:302008-06-13T10:59:29.421+05:302008-06-13T10:59:29.421+05:30Friction.tv<object classid='clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000' codebase='http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=7,0,19,0' width='275' height='218'><param name='movie' value='http://www.friction.tv/flex/player.swf?debate_id=3359&video_id=3681&embed=1'/><param name='wmode' value='transparent'/><param name='quality' value='high'/><embed src='http://www.friction.tv/flex/player.swf?debate_id=3359&video_id=3681&embed=1' base='http://www.friction.tv' quality='high' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' type='application/x-shockwave-flash' wmode='transparent' height='218' width='275'></embed></object>tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-33596051043510574612008-06-11T08:00:00.000+05:302008-06-11T08:01:25.052+05:302008-06-11T08:01:25.052+05:30மன்னாரில் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு அணியினரால் அழிப்பு: 10 படையினர் பலிமன்னார் தீவில் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 10 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். <p>இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:</p> <p>கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் இன்று புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p> <p>இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்தில் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. </p> <p>இதில் 10 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர்.</p> <p>மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களின் மத்தியில் எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் உள்ளது.</p> <p>இத்தாக்குதலின் போது</p> <p>50 கலிபர் துப்பாக்கிகள் - 02</p> <p>81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - 02</p> <p>பிகே எல்எம்ஜி - 02</p> <p>ஆர்பிஜி-01</p> <p>60 மில்லிமீற்றர் மோட்டர்கள் - 02</p> <p>ஏகேஎல்எம்ஜி - 01</p> <p>ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 03</p> <p>ராடார் - 01</p> லோ உள்ளிட்ட பெரும் தொகையான வெடிபொருட்கள் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.<br /><br />puthinamtamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-54674839126164465372008-06-11T07:59:00.000+05:302008-06-11T08:00:04.749+05:302008-06-11T08:00:04.749+05:30அச்சத்தின் விளிம்பில் சிறிலங்காவின் தென்பகுதி மக்கள்: "த பொட்டம்லைன்" ஏடுசிறிலங்காவில் இடம்பெற்று வரும் தொடர் தாக்குதல்களால் தென்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. <p>இது தொடர்பில் அந்த வார ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:</p> <p>ஒவ்வொரு தடவையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் எனது கணவர் பயணம் செய்யும் போதும் அவர் சென்றடைந்த பின்னர் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புக்காக அச்சத்துடன் காத்திருப்பதாக இந்திகா ஜெயவிக்கிரமவின் மனைவி சமிந்திரி தெரிவித்துள்ளார். </p> <p>தற்போது இடம்பெற்று வரும் குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அவரது பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p> <p>மாதம் 10,000 ரூபாயாக உள்ள எனது சம்பளம் எனக்கும் மனைவி, குழந்தைக்கும் மட்டுமே போதுமானது. எனவே நான் பேருந்தில் தான் பயணம் செய்ய முடியும் என இந்திகா ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார். </p> <p>அரசாங்கம், போரை நிறுத்துவதாக தெரியவில்லை. அது போருக்கு மேலதிக நிதிகளை இறைத்த படி உள்ளது. இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்கள் போருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போரை விரைவாக முடிப்பதற்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. </p> <p>முடிவற்ற இந்த போர் நாட்டின் பொருளாதாரத்தை ஏப்பம் விட்டு வருகின்றது. கடந்த மே மாதம் நாட்டின் வாழ்க்கைச் செலவு 26.6 விகிதமாக உயர்ந்திருந்தது. எரிபொருள் விலை 30 விகிதத்தினாலும், பேருந்து கட்டணம் 27.7 விகிதத்தினாலும் உயர்ந்துள்ளது.</p> <p>பொருளாதார நெருக்கடிகளை விட பாதுகாப்பே எமக்கு முக்கியமானது என தனியார் பேருந்து ஒன்றின் சாரதியான சுதீபா ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.</p> <p>பொதுப் போக்குவரத்தைச் சூழ்ந்து வரும் ஆபத்துக்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு அவர் தற்போது ஒரு உந்துருளி ஒன்றை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளார். </p> <p>கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இருந்து ஜெயக்கொடி நூலிழையில் உயிர் தப்பியிருந்தார். </p> <p>தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். </p> <p>அதாவது, தனிப்பட்ட போக்குவரத்துச் சாதனங்களை பயன்படுத்துங்கள், முடிந்தால் ஈருளிகளை வாங்குங்கள் பேருந்துகளில் அல்லது தொடருந்துகளில் பயணம் செய்து ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். </p> <p>ஆனால், பொருளாதார ஆய்வாளர் அஞ்சனா கதிர்காமத்தம்பி, பங்குச்சந்தை முகவர் மோகன்தாஸ் தங்கராஜா ஆகியோர் தம்மால் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர். </p> <p>வாடகைக் கார்களில் பயணம் செய்வதற்கு தனது பொருளாதாரம் ஒத்துழைக்காது என அஞ்சனா ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.</p> <p>ஓவ்வொரு தடவை நான் பேருந்தில் பயணம் செய்யும் போதும், பேருந்து தரிப்பிடத்தில் நிற்கும் போதும் மக்கள் கூட்டமாக நிற்கும் இடங்களை தவிர்த்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p> <p>மக்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், போர் பொருளாதார போராக கூர்மையடைந்துள்ளது. கொழும்பை சுற்றி வாழும் தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். </p> <p>ஒவ்வொரு தடவை தாக்குதல்கள் இடம்பெறும் போதும் அதற்கு அருகில் உள்ள தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்படுவதுடன், அவர்களின் வீடுகளும் தேடுதலுக்கு உள்ளாவது வழமையானதாக மாறிவிட்டதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத தமிழ் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p> <p>வீதிகளில் உள்ள காவலரண்களில் தமிழ் மக்கள் சோதனைக்கு உட்படுவதுடன், வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து வந்த மக்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றனர்.</p> <p>கொழும்பில் பிறந்த நாமும் அவ்வாறே நடத்தப்படுகின்றோம் என்று தமிழ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் 339 படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p> <p>இரு தரப்பினரும் படைத்துறை ரீதியாக பலவீனமாகும் வரையில் மோதல்கள் நிற்கப்போவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>puthinam<br /></p>tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3964517899569888748.post-46802819574413483522008-06-11T07:58:00.000+05:302008-06-11T07:59:18.828+05:302008-06-11T07:59:18.828+05:30லண்டனில் சிறிலங்கா அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td class="fBrief"><img src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080601/britania_1.jpg" align="left" border="1" hspace="3" vspace="3" />தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர்.</td></tr> <tr><td class="fRemainder"><p>பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிறவுண் தலைமையில் 12 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p> <p>மாநாடு நடைபெற்ற பொதுநலவாய செயலக மார்ல்பரோ மண்டபம் அமைந்துள்ள பால் மாலில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.<br /><br /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610007.jpg" border="1" /><br /><br /><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610010.jpg" border="1" /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610001.jpg" border="1" /><br /><br /></p> <p>மதியம் 12:00 மணிமுதல் பிற்பகல் 3:00 மணிவரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.</p> <p>பல்லின மக்களும் கலந்துகொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்தனர்.</p> <p>தமிழ் மக்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் நிறுத்தக் கோரியும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.</p> <p>ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள என லண்டனின் பல பாகங்களில் இருந்தும் நகர மத்தியில் கூடிய இப்பெருங்கூட்டம் அந்நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.<br /><br /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610008.jpg" border="1" /><br /><br /><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610012.jpg" border="1" /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610003.jpg" border="1" /></p> <p>ஆரம்பத்தில் சிறு கூட்டமாக தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், நேரம் செல்லச் செல்ல மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு சென்றதால், ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்து அருகில் உள்ள ட்ரவல்கர் சதுக்கத்திலும் மக்கள் சென்று கூடி தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.</p> <p>மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததனை விட அதிகமாக வந்து அலை மோதியதால் ஆர்ப்பாட்டத்துக்கு ஓதுக்கப்பட்ட இடம் காவல்துறையினரால் மேலும் விரிவாக்கப்பட்டு பாதுகாப்பு வேலி விரிவுபடுத்தப்பட்டது.</p> <p>பிரித்தானிய தமிழர் ஒன்றியத்துடன் இணைந்த பிரித்தானிய இளையோர் அமைப்பு, தெற்காசிய ஒற்றுமை அமைப்பு, சமாதானத்துக்கான ஒற்றுமை அமைப்பு, சோசலிச கட்சி, அனைத்துலக சோசலிச அமைப்பு, சிறிலங்கா இடதுசாரி அமைப்பான சமாஜக் கட்சியின் லண்டன் கிளை ஆகிய ஏழு அமைப்புக்கள இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.<br /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610009.jpg" border="1" /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610005.jpg" border="1" /><br /><br /><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610006.jpg" border="1" /></p> <p>இதே இடத்தில், நேற்று அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்கா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தது.</p> <p>இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைகளை கண்டித்த இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.</p> <p>லண்டனில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் சிறப்பு அமர்வில் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவை உட்பட முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் குறித்து அனைத்துலக நாட்டுத் தலைவர்களுடன் கலந்தாலோசித்தனர். </p> <p>இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.<br /><br /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610004.jpg" border="1" /></p> <p align="center"><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610002.jpg" border="1" /><br /><br /><img alt="" src="http://www.puthinam.com/d/p/2008/JUN/20080610011.jpg" border="1" /></p></td></tr> </tbody></table>tamilcommunityhttp://www.blogger.com/profile/17300611773003738299noreply@blogger.com